நீதிமன்றத்தில் 4,250 வழக்குகள் அடையாளம்

img

தஞ்சையில் இன்று மக்கள் நீதிமன்றம்

தஞ்சாவூர் மாவட்டத்தில்  ஜூலை 13 நடைபெறவுள்ள தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,250 வழக்குகள் அடையாளம் காணப்பட்டு, விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் தஞ்சாவூர் இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பி.ராஜவேல்.